இன்றுடன் 22ம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை!

2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதேசமயம் மூன்றாம் தவணை பாடசாலை நடவடிக்கைகள் 05 ஆம் திகதி ஆரம்பமாகி மூன்று கட்டங்களின் கீழ் இடம்பெறவுள்ளது. முதற்கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் அதன்படி, அன்றைய தினம் முதல் எதிர்வரும் 22ம் திகதி வரை முதற்கட்டமாக பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது. அதன்பின்னர், டிசம்பர் 23ஆம் திகதி முதல், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிவரை … Continue reading இன்றுடன் 22ம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை!